மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

பேருந்தை துரத்தி வந்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

Other Story