தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவர்களுக்கே மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இப்போதைக்கு இந்த தொகுதிக்கு இவர் தான் என்று யாரும் உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை கட்சியி தலைமை பார்த்துக் கொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவற்றை பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.