பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செல்வக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…
Read more“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…
Read more