பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் செல்வக்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!
தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…
Read more“மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற சென்ற நபர்….” வரும் வழியிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பவம்… போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி.கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை போட்டு வந்தார். நேற்று மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக…
Read more