சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதால் எந்த அடிப்படையில் பதிவில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிஷோர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமைச்சர் தரப்பில்  உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு. அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதம்.

ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதம். சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு, ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி ஆர் ராசாவுக்கு எதிராக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.