பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
“பஹல்காம் தாக்குதல்”…. பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்… இந்தியா செய்வதுதான் சரி… ஐநா சபையில் அதிரடி முடிவு…!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பாகிஸ்தானின் நோக்கம் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற இந்த முக்கியமான கலந்தாய்வில்,…
Read more“இந்தியாவுடன் போர்”… பாகிஸ்தான் வெற்றி பெற்றால் எங்களுக்கு நடிகை மாதுரி தீட்சித் வேணும்… மதகுரு சர்ச்சை பேச்சு… வீடியோ வைரல்..!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை…
Read more