இந்திய போஸ்ட் ஆபீஸில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1899 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பல்பணி ஊழியர்கள் பணிக்கு பத்தாம் வகுப்பு, தபால்காரர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு, தபால் உதவியாளர் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் எனவும் இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் dopsportsrecritment.cept.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Officeல் வேலை…. 1899 காலி பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!
Related Posts
APPLY NOW: ரயில்வேயில் 4,660 வேலைகள்….. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு…!!
RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு .…
Read more12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை…. மொத்தம் 3712 காலிப்பணியிடங்கள்…!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 -27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து 2 ₹20,000 – ₹80,000 வழங்கப்படும்.…
Read more