புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!
சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…
Read moreசென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!
சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…
Read more