திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…
Read more“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…
Read more