கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சக்காரலப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி….! “மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்….” இரவில் அரங்கேறிய சம்பவம்…. பகீர்….!!
சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம், மாணவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான மாணவி ஒருவர், நேற்று (ஜூன் 26) இரவு சுமார் 7.30 மணியளவில் தனியாக வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்தக் கோர…
Read more“30 வயதில் தப்பிய குற்றவாளி….” 29 ஆண்டுகளுக்கு பிறகு முதுமையில் கைதாகி கண்ணீர் விட்ட நபர்….! பீகாருக்கு சென்று தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!
சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம்…
Read more