விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டாண்ட் தி பாபு உத்தரவின்படி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது விருதுநகர் மெயின் பஜாரில் 14 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 28 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைக்காரர்களிடமிருந்து 17,500 அபரதம் வசூலித்தனர்.
“இதை யூஸ் பண்ண கூடாது”…. கடைகளில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!
Related Posts
“பிரபல ஹோட்டலில் ரூம், சாப்பாடு…” என் அப்பாகிட்ட சொல்லட்டுமா…? போலீசுக்கே போக்கு காட்டிய தில்லாலங்கடி பெண்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பகீர் சம்பவம்….!!
சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு…
Read more“வங்கியின் ரெகுலர் கஸ்டமர்…” தன் மீது தவறு இல்லை என பேட்டி கொடுத்த பெண்…. 3 நாட்கள் கழித்து அம்பலமான பலே மோசடி…. பகீர் பின்னணி….!!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து பலமுறை கடன் பெற்றதற்கான மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக, அதிக அளவிலான…
Read more