உத்திரபிரதேச  மாநிலம் ஜான்பூரில் சொந்த சித்தப்பாவையே பெண் மணந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உபி மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரியா. இவர் தன்னுடைய தந்தையின் தம்பியான சுபம் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம்  பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். ஒருகட்டத்தில் எப்படியோ பின் இரு வீட்டாரும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து  அனுமன் கோவிலில் நடந்துள்ளது. ஆனால் இவர்களது திருமணத்திற்கு, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்