மொராக்கோ நாட்டின் மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 632 பேர் பலியாகி உள்ளனர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளை சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.