LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களின் பணிக்கொடை வரம்பை மூன்று லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அத்துடன் அவர்களது டேர்ம் இன்சூரன்ஸ் தொகையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தவும் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக AIIEA, AIBOA தொழிற்சங்கங்கள் எல்ஐசி நிர்வாகத்துடன் ஊதிய திருத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
LIC ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 3 லச்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு… மத்திய அரசு அதிரடி…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more