குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…
Read moreBREAKING: எடப்பாடி பழனிச்சாமி பேசியது பாஜக-வுக்கான பதில் தான்…. அதிமுக அதற்கு உடன்படாது…. விசிக தலைவர் திருமாவளவன் பதில்….!!
மதுரை விமான நிலையத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன் கூறியதாவது, அமித்ஷா மட்டும் திரும்பத் திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என கூறிக்கொண்டு…
Read more