இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது கிரிக்கெட் ரசிகர்கள் பிரியாணிக்கு சண்டை போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது போட்டியின் போது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 250 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ரசிகர்கள் கிரிக்கெட்டை குளிர்பானங்களுடன் கொண்டாடுவதை கடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை பிரியாணியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் குஷி அடைந்திருப்பார்கள்.