இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது கிரிக்கெட் ரசிகர்கள் பிரியாணிக்கு சண்டை போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது போட்டியின் போது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 250 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ரசிகர்கள் கிரிக்கெட்டை குளிர்பானங்களுடன் கொண்டாடுவதை கடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை பிரியாணியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் குஷி அடைந்திருப்பார்கள்.
INDvsPAK: பிரியாணிக்கு போட்டியிட்ட ரசிகர்கள்….!!!
Related Posts
“விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு பெற வேண்டும்”…. யுவராஜ் சிங் பரபரப்பு கருத்து…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட்…
Read moreCSK Vs PBKS: டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…!!!
மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 49வது லீக் ஆட்டத்தில் CSK – PBKS அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கியது.…
Read more