முதலீடுகளை இருப்பது குறித்து இந்த ஆலோசனையானது நடக்கிறது. இந்தியா – சவுதி முதலீடுகளை அதிகரிப்பது, வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மானுடன் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ஜி 20 மாநாட்டிற்காக இந்தியா வந்த சவூதி அரேபியா இளவரசர் முகமது சல்மான் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஐரோப்பா வரை சரக்கு போக்குவரத்து வழித்தடம் குறித்து ஆலோசனை செய்யப்படுகின்றது.
இந்தியா – சவுதி பேச்சுவார்த்தை..!! பிரதமர் மோடி, இளவரசர் முகமது சல்மான் மீட்!!
Related Posts
அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…
Read moreகுடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!
குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…
Read more