புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…! இனி ஒருமுறை மட்டும் இதை செய்தால் போதும்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை பதிவு செய்வது…
Read moreமக்களே…!! இனி இந்த சான்றிதழை இ-சேவை மையம் மூலமாக மட்டுமே பெற முடியும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைவரும்…
Read more