சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,365-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.20 குறைந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!
தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சியின் தவறுகளைச்…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா ராமேஸ்வரத்திற்கு பயணம்…. அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திகடன் செலுத்திய மகள்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா தனது மகள்களான சங்கமித்ரா, சஞ்சு மித்ராவுடன் நேற்று ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சௌமியா அன்புமணி தனது மகள்களுடன் ராமநாதசுவாமி கோவிலின் உப கோவிலான நம்பு நாயகி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…
Read more