பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என மொத்தம் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. படப்பை குணா சிறைக்குள் இருக்கும்போதே, உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட வைத்து, திமுக, அதிமுக என மாபெரும் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தியவர்
FLASH NEWS: “பாஜகவில் புதிய பதவி” வெடித்தது சர்ச்சை…!!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more