தன்னை வேட்டையாட நினைத்த வேட்டையனின் மனதை மாற்றிய மானின் செயல் அனைவரின் மனதையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. வேட்டையனின் அருகே வந்து அன்பை வெளிப்படுத்தி வேட்டையனின் மனதை மாற்றியுள்ளது.