ஈஷா மஹா சிவராத்திரி அழைப்பு… இலவசமாக பங்கேற்கலாம்…! இரவு மஹா அன்னதானம்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘தென் கயிலாயம்’ என…

இந்த மாவட்டத்தில்…! 24ஆம் தேதி பள்ளி, கல்லூரிக்கு ”விடுமுறை” – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம்…

மரங்களால் மூடப்பட்ட விஷ்ணு சன்னதி…. 12- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்…. எங்க இருக்கு தெரியுமா…??

அங்கோர்வாட் கோவில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 162 ஹெக்டர் ஆகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ஆம் நூற்றாண்டில் இந்த…

“500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை” பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்…. சுயம்பு விநாயகர் கோவிலின் சிறப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில்…

18 வகையான பொருட்களால் அபிஷேகம்…. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை… ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காளியம்மன் கோவில், லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், கீழ ராஜகுலராமன் காளியம்மன் கோவில்,…

பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்….. வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த…

“உலகளந்த பெருமாள் கோவில்” திருமூல மகோற்சவத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது.…

குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில்…

புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு….. பிரபல கோவிலில் சிறப்பு வழிபாடு….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட…

“புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை” காரையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்…

“பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட…

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு…

“ஐப்பசி திருக்கல்யாண திருவிழா” பிரபல கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!

கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.…

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு….. குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை…

வரம் தரும் “ஆதி ஜோதி முருகர் கோவில்” புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கரடு மழை அடிவாரத்தில் வரம் தரும் ஆதி ஜோதிமுருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை…

“சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்” மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்….. புரட்டாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை…..!!!

விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை…

பௌர்ணமி சிறப்பு வழிபாடு…. சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட…. சதுரகிரியில் குவியும் பக்தர்கள்….!!!!

சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி பகுதியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி…

செப்டம்பர் 16-ல் சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று…

ஆன்லைன் முன்பதிவுக்கு இனி கட்டணம்…. சபரிமலை பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி…

இன்று சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று  மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு…

வரும் 15-ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள…

திருத்தணி தெப்பத்திருவிழா நேரடி ஒளிபரப்பு…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா இன்று முதல்  ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

வம்சம் தழைக்க பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு…. இறைவன் அருள் அப்படியே கிடைக்கும்……!!!

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச்…

தீராத நோய்கள் தீரும், பாவங்கள் விலகும்…. திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம்….!!!!

1) சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை 2) திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும்,…

மக்களே ரெடியா?…..ஜூலை 20 காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு…

ஜூலை 17 முதல் சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்…

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்….!!!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின்…

திருமலை பசுமை மண்டலமாக அறிவிப்பு…. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…..!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது.…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெற…. புதிய பதிவு மையங்கள் திறப்பு….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு…

அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து…. குடும்பம் தழைத்து நிற்க…. இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க….!!!!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான்.…

புண்ணிய தலங்களில் நீராடினால் பாவம் தீருமா?… விரிவான விளக்கம் இதோ…!!!

நாம் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில், புண்ணிய தலங்களில் நீராடுவதால் நாம் செய்த பாவம் தொலைந்து போகும். ஆனால் தெரிந்து…

திருப்பதி சுவாமி தரிசன டிக்கெட் வெளியீடு…. 9 மணி முதல் முன்பதிவு தொடங்கியது….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு…

பங்குனி உத்திர விரதம்…எப்படி கடைப்பிடிப்பது?… வாங்க பார்க்கலாம்…!!!

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி நிலவின் ஒளி வீசும் தினத்தை விரத நாளாகக் கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில்…

பங்குனி உத்திரம்… சுபிட்சம் தரும் உன்னத வழிபாடு… வம்சம் தழைக்கும்…!!!

பங்குனி உத்திரத்தில் நம்முடைய பிரார்த்தனைகளை குலதெய்வத்திடம் வைத்து வேண்டிக் கொண்டால் குலதெய்வம் நிறைவேற்றி தரும். அனைத்து சௌபாக்கியங்களுடன் நம்மை வாழ வைக்கும்…

சபரிமலை பக்தர்கள் அனைவருக்கும் இனி கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில்…

திருமணத் தடை நீங்கும்… குழந்தை வரம் கிட்டும்… ஒரு டைம் போயிட்டு வாங்க… தோரணமலையின் அற்புதங்கள்…!!!

தென்காசி மாவட்டம் அருகே உள்ள தோரண மலையில் உள்ள அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள…

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க… திருப்பதி தேவஸ்தானம் செம அறிவிப்பு…!!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு…

விபூதியை தப்பித்தவறி கூட இந்த விரலில் எடுக்காதீங்க… எதுவுமே உங்ககிட்ட இல்லாம போயிடும்…!!!

விபூதியை எடுக்க பயன்படுத்தும் விரல்களால் ஏற்படும் தீமை மற்றும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை…

பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல்…

எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் என்ன பயன்?… கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!!

எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய…

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்…!!!

உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில்…

ஜோதி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பன்… சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற…

ஐயப்ப பக்தர்களே… நாளை மகர விளக்கு பூஜை…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடப்பதால் ஐயப்ப சுவாமி திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சபரிமலை அய்யப்பன்…

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில்…

சபரிமலையில் நாளை நடை திறப்பு… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை நடை திறக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன்…

ஐயப்ப பக்தர்களுக்கு… இன்று மாலை முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை…

டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு…

திருப்பதியில் மூன்று நாட்கள்… அனைத்து சேவைகளும் ரத்து… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு…

இன்று இரவு முதல் நிறுத்தம்… திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா…