சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை  வெளியிட்டது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகள் நிறுவக்கூடாது.…

Read more

ஈஷா மஹா சிவராத்திரி அழைப்பு… இலவசமாக பங்கேற்கலாம்…! இரவு மஹா அன்னதானம்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘தென் கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு…

Read more

இந்த மாவட்டத்தில்…! 24ஆம் தேதி பள்ளி, கல்லூரிக்கு ”விடுமுறை” – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ளது.  அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தேர் உற்சவத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம்…

Read more

Other Story