“போர் ஒன்னும் பாலிவுட் திரைப்படம் அல்ல”..? அப்பாவி மக்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களும் படும் வேதனையை அறிவீங்களா.. EX.Army அதிகாரி ஆவேசம்..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து முன்னாள் இந்திய ராணுவ தளபதி மனோஜ் நரவனே புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அங்கு போர் நிறுத்தம் தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.…

Read more

“விக்ரம் மிஸ்ரி மீது குவியும் விமர்சனங்கள்”… காங்கிரஸ் எம்பி சசிதரூர் ஆதரவு பதிவு.. என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. அதன் பின் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஆப்ரேஷன் சிந்தூர்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர்”… மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது… பிரதமர் மோடியை பாராட்டி கிச்சா சுதீப் எழுதிய கடிதம் வைரல்..!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய…

Read more

பார்க்கும்போதே பயமா இருக்கு…! ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பெண்கள்…. திக் திக் வீடியோ…!!

மும்பையின் கல்யாண்-சிஎஸ்டி இடையே இயக்கப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் தாமதமானதால், பெண்கள் ரயிலின் வெளிப்புறத்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் மும்பை லோக்கல்…

Read more

BREAKING: மக்கள் வீடுகளுக்கு திரும்பி வரலாம்…. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து…

Read more

“பாகிஸ்தான் கையாண்ட யுக்திகளை நாம் முறியடித்தோம்…” விழிப்புடன் இருந்து வென்றோம்…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

ஆட்டோவுக்கு வாய் இருந்தால் அழுதிடும் போல…! பின் தொடர்ந்து சென்று டிரைவரை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை முற்றாக மீறி, 22 பேருடன் திணறித்திணறி சென்ற ஒரு ஆட்டோ-ரிக்ஷா, போலீசாரால் பின்தொடரப்பட்டு பிடிக்கப்பட்டது. மிகக் குறுகிய இடத்தில் இத்தனை பயணிகளை ஏற்றி சென்றது, பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலானது என…

Read more

“எல்லை கட்டுப்பாட்டு கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல்….” தக்க பதிலடி கொடுத்த இந்தியா…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

“இந்தியாவின் மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே….” தெளிவுபடுத்தியும் பாகிஸ்தான் அத்துமீறியது…. ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி பேட்டி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…. வெளியான தகவல்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்…” பாகிஸ்தானில் வெற்றி பேரணி…? சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் பேச்சு…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி என இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரா பாகிஸ்தானை பல்வேறு விமானப்படை தளங்களில் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், தற்போது அந்த சிக்கல்களை மறைக்கும் முயற்சியாக “வெற்றிப் பேரணி” என்ற பெயரில்…

Read more

“திருமண நிகழ்ச்சியில் புகை எபெக்ட்….” 7 வயது சிறுமி மூச்சுத்திணறி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் மணமக்களை போட்டோ எடுப்பதற்காக விதவிதமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று ஃபோட்டோ எடுக்கும் போது புகை வருவது போல காட்டுவது. மத்திய பிரதேச மாநிலம் ராஸ்கல் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில்…

Read more

மக்களே உஷார்…! கையில் செல்போன்…. பெட்ரோல் போடும் போது சட்டென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் ஷேகான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் நிரப்பியுள்ளார். அப்போது அவர் செல்போன் பயன்படுத்தியதால் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்…. மண்ணுக்குள் புதைந்து பலியான தொழிலாளி…. 3 பேர் பத்திரமாக மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலம் காசர்கோட்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது மண் சரிந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று…

Read more

BREAKING: 32 விமான நிலையங்களையும் திறக்க உத்தரவு….. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

BREAKING: இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.…

Read more

Breaking: “பாகிஸ்தானுடன் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை”… முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை…!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

Breaking: “இந்தியாவின் பாதுகாப்பு”… 24 மணி நேரமும் 10 செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

“வேகமாக வந்த கார்”… தெருவில் நின்று கொண்டிருந்த பெண், குழந்தைகள் மீது மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!

அனந்தபூர் மாவட்டம், அஜய் அஹுஜா நகரில் மே 8ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த துயரமான விபத்து, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீதியில் அமர்ந்திருந்த இந்திரா பாய் (வயது 55) மற்றும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வாயில்லா ஜீவனை வண்டியில் கட்டி 500மீ தூரம் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்”… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கஸ்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடா கிராமத்தில், ஒரு நபர் தனது இ-ஆட்டோவின் பின்னால் நாயை கயிற்றால் கட்டி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பெரும்…

Read more

“பட்ட பகலில் அசால்டாக கொள்ளையடித்த திருடன்”… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் இரவு நேர சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் ஹிண்டன் பாலம் அருகே சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“திருமணத்திற்கு முன்பு செருப்பு திருடும் சடங்கு”.. 1000 ரூபாய் கேட்ட மணமகளின் சகோதரி… ரூ.200 மட்டுமே கொடுத்த மணமகன்.. வெடித்தது சண்டை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கவி கிராமத்தில், திருமண சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதம், முழு திருமண நிகழ்வையும் குலைக்க செய்துள்ளது. அதாவது காஸ்கஞ்ச் மாவட்டம் விட்டோனா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம், சனிக்கிழமை பிற்பகலில் மணமகனுடன் சேர்ந்தே எட்டா…

Read more

என் மகளை 5 நாட்களாக காணல… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க… “போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கதறி அழுத தந்தை”…. வைரலாகும் வீடியோ..!!;

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தனது 15 வயது மகளை கடந்த 5 நாட்களாக காணவில்லை என வேதனையுடன் கூச்சலிட்டு காவல் நிலையத்திற்கு வெளியே அழுது கதறும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சதார்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!

வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…! கோர விபத்தில் 10 பேர் பலி… 12 பேர் படுகாயம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”… வீட்டிற்கு தெரிந்த காதல்… விஷம் குடித்து உயிரை விட்ட காதலி… வேதனையில் காதலனும் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும்…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

“போர் நிறுத்தம்”… பாகிஸ்தான் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வரணும்… 3-வது நபர் நடுவில் வேண்டாம்… வெளியான புதிய தகவல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர்  மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் இது மட்டும்தான்”… பயங்கரவாதிகள் தான் டார்கெட் பாக். ராணுவம் அல்ல… ராஜீவ் கய்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“என் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவேன்”… நானும் ராணுவத்தில் சேர்ந்து… பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்தவரின் மகள் பேட்டி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“முதலிரவு அறைக்குள் நுழைந்த உறவுக்கார பெண்….! “பிளாஸ்டிக் பை முழுக்க….” புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனுக்கும், கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஆர்ச்சா என்பவருக்கும் மே 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் பிற்பகலில், ஆர்ச்சா தனது தங்க நகைகளை (மொத்தம் 50 பவுன்) அர்ஜுனின் வீட்டில்…

Read more

“எங்கள் வேலை இலக்கை தாக்குவது தான்”… அதை அவங்க செய்வாங்க… பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு அதிரடியான பதில் வழங்கிய ராஜீவ் கய்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்ததோடு அவர்களுக்கு…

Read more

“எங்க அடிச்சா வலிக்கும்ன்னு தெரியனும்”… எதிரிக்கு அறிவை புகட்டவே ராணுவ தளங்கள் மீது தாக்கினோம்… ஏர்மாஷல் ஏ.கே பாரதி அதிரடி பேட்டி.!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள…

Read more

இந்திய ரயில்வேயில் 9970 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 9970 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின்பேரில் நடைபெறவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2025 மே…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு பலத்த அடி… F16 விமான தளங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் வெற்றிகரமாக தாக்கப்பட்டது… முப்படை அதிகாரிகள் பேட்டி.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: ராணுவ தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார்… “இன்றும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்”… பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: “இந்தியா தீவிரவாதிகளை மட்டும்தான் அழித்தது”… ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது குறி வைத்தனர்… ஏர் மார்ஷல் ஏகே பாரதி..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானின் நோக்கமே இதுதான்… “குருத்வாரா கோவில்கள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர்”… ஜெனரல் ராஜீவ் கய்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டது..? முழு வீடியோவையும் வெளியிட்டது இந்திய ராணுவம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

Breaking: இந்தியா தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி… விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால்”.. இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும்… பிரதமர் நரேந்திர மோடி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறி வைத்து அழித்தது.…

Read more

“சாலையில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை”… ஓடும் காரில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்…. பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 2 இளம் பெண்கள் வசித்து வருகிறார்கள். இந்த பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் சேர்ந்து ஒரு காரில் அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் லக்னோவில் திடீரென காரை நிறுத்திய நிலையில்…

Read more

“2 சிறுமிகளுக்கு மது ஊற்றி கொடுத்து”… போதையில் இருக்கும் போது மாறி மாறி… 3 பேர் செஞ்ச கொடூரம்… மயக்கம் தெளிந்ததும் கதறல்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் 2 சிறுமிகள் வசித்து வருகிறார்கள். இந்த சிறுமிகளை கடந்த மாதம் 17ஆம் தேதி ஐபின் (19), அபிலாஷ் (24), பைசல்கான்(28) ஆகிய மூன்று பேர் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் அந்த சிறுமிகளுக்கு…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

Breaking: பாகிஸ்தானின் பயங்கரவாதம்… ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு குழுவிடம் முறையிட திட்டமிட்ட இந்தியா…!!

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை குறித்து அண்மை காலத்தில் கிடைத்துள்ள ஆதாரங்களை முன்வைத்து, இந்தியா, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) ஒரு சிறப்பு குழுவை அடுத்த வாரம் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், UNSCR 1267 தடைகள் குழு…

Read more

FLASH: “தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும்…” பிரதமர் மோடி திட்டவட்டம்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…

Read more

Other Story