பொன்முடி தண்டனை ரத்து செய்ய கோரி பொன்முடி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.    கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் ஆஜராகுவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.