சென்னையை அடுத்துள்ள அனக்காபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகத்தியது.

மேலும் அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகளை  தமிழக அரசு வழங்க உள்ளது. மேலும் ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுபடியாக ரூபாய் 5000 வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூபாய் 2500 அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் 30,000 வழங்கப்படுகிறது.