உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
“விமானத்தை நிறுத்துங்க, நான் இறங்கணும்!”.. நடுவானில் எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்ற பயணி.. அடித்துப் பிடித்து அமுக்கிய ஃபைட்டர்.. அமெரிக்காவில் பகீர் வீடியோ..!!!!
அமெரிக்காவின் ‘பிராண்டியர் ஏர்லைன்ஸ்’ (Frontier Airlines) விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் செய்த விபரீத செயலால் ஒட்டுமொத்த விமானமும் நிலைகுலைந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 31-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பயணி…
Read more“நானே காரணம், யாரும் தூண்டவில்லை!”… ஈரானுக்கு எதிரான போர் முடிவு குறித்து டிரம்ப் அதிரடி விளக்கம்..!!!!
ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்கும் முடிவு முற்றிலும் என்னுடையது மட்டுமே என்றும், இதில் யாருடைய தூண்டுதலும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள விவகாரம் சர்வதேச அளவில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஈரானுக்கு எதிராக…
Read more