உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
6 வயது மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கொடூரமாகக் கொன்ற தந்தை…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி…
Read moreகோவிஷீல்டு பாதுகாப்பானது.. கவலைப்பட வேண்டாம்: அஸ்ட்ராஜெனெகா…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து தடுப்பூசி எடுத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி தொடர்பாக மீண்டும் பதில் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றவர்கள்…
Read more