குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் மார்ச் 28 வரை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95 பணியிடங்களுக்கான குரூப்-1 பிரதான தேர்வை மொத்தம் 2113 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் காணலாம்.
BREAKING: வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்…. உடனே பாருங்க…!!!
Related Posts
உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read moreஇனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read more