பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி…!! முருகன் கோவில் குடமுழக்கு… புனித நீர் ஊற்ற தமிழிசைக்கு உடனே அனுமதி… செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு… வெடித்தது சர்ச்சை..!!!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தலைக்கு வல்லகோட்டை முருகன் கோவிலில் புனித நீர் ஊற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அனுமதி…
Read moreபல கோடி மோசடி…! “கூண்டோடு பதவி விலகனும்”… முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு… உடனே ராஜினாமா செய்த 4 தலைவர்கள்…!!!
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, கட்சியில் நிலவும் சீர்கேடுகளை தீர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மாநகராட்சியில் செயல்பட்டு வந்த அனைத்து மண்டலத் தலைவர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்…
Read more