பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… பாஜக கூட்டணிக்கு வருவாரா தவெக தலைவர் விஜய்…? நயினார் நாகேந்திரனின் பதில் இதுதான்…!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் முடிவடைந்த அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கூறிய எதையுமே சரியாக செய்யவில்லை. அவர்கள் மகளிருக்கு ஆயிரம்…
Read moreBreaking: போடு வெடிய..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 சரிவு.. காலையிலேயே செம குட் நியூஸ்..!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 71040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8880 ரூபாய்க்கு…
Read more