தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே ஏற்கனவே தகுதியான குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேருக்கு இன்று வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.
Breaking: ரூ.2000 வழங்கப்படுகிறது … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…
Read moreதவெக செயற்குழு பரபரப்பு தீர்மானம்! – கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு… பாஜகவின் மொழி திணிப்பு.. தளபதி விஜய் எதிர்ப்பு முழக்கம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் பாஜக அரசின் மொழி திணிப்பு தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மைக்கு கண்டடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள்…
Read more