சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 158 பேர் இன்று காலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர். அண்ணாமலையின் ஏற்பாட்டில் அதிமுகவை சேர்ந்த 17 பேர் மற்றும் திமுகவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 18 பேர் இணைய உள்ளனர். சமீபத்தில் ஒரு சிலர் மட்டுமே கட்சியை விட்டு வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியது குறிப்பிடத்தக்கது.