முதல்வர் ஸ்டாலின் இல்லம் உட்பட7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து, முதல்வரின் இல்லத்தில் மோப்ப நாயுடன் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்துள்ளது. விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் உதகையை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்
BREAKING: “முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு” மிரட்டல்… பதற்றம்…!!
Related Posts
BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…
Read moreBREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read more