தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!
Related Posts
“அதிமுக குறித்து அவதூறு பரப்பினால், டிஆர்பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது”… ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு கருத்து..!!!
கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக…
Read more“கருவறை முதல் கல்லறை வரை” அலட்சியமும், ஊழலும்…. திறனற்ற விளம்பர மாடல் திமுக அரசு… தவெக ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்…!!!
நலத்திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளம்பரம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நெல்…
Read more