தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…
Read moreBreaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு…!!!!
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9250…
Read more