தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் 36 மாவட்ட பதிவாளர்கள் உட்பட ஏராளமான சார் பதிவாளர்களும் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சென்னை, நெல்லை மண்டலங்களில் மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவு அலுவலங்களில் லஞ்சப் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்த நிலையில்,அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் சார்பதிவாளர்கள், பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம்…!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more