ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாவட்டங்களில் கட்டுபாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புவெளியாகவுள்ளது.
Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.
Related Posts
Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு…
Read moreபாமக பொதுக்குழு கூட்டம்…. 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைவில் அனுமதி…!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…
Read more