தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
“கூட்டணியில் விரிசலா”..? அதிமுக வைகைச் செல்வனை திடீரென சந்தித்தது ஏன்.. திருமா பரபரப்பு விளக்கம்..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது…
Read moreநாளை பொதுக்குழு கூட்டம்….! இன்று பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜிகே மணி ஆகிய இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை ஜூன் 19ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் பாமக…
Read more