திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர் திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை சற்று முன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன் மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்தார்…. திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
“பாதிக்கு மேல் அவங்க தான்” எங்க மக்களுக்கும் வேலை கொடுங்க…. துரை வைகோ கருத்து….!!
தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து…
Read moreகோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…
Read more