நெல்லையில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். திசையன்விளை அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய 3 பள்ளி மாணவர்களின் உடல்களும் நேற்றிரவு கரை ஒதுங்கின. இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கி CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
BREAKING: கடலில் மூழ்கி பலி… முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more