அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.960 சரிவு..!!!
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 வரையில் குறைந்து…
Read moreBREAKING: ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரை…. வெளியான பரபரப்பு தகவல்….!!
காதல் திருமண பிரச்சனையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும் ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் ஏடிஜிபி…
Read more