அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
“முதல் பாடமே இதுதான்”… பெண்களை எப்படி மதிக்கணும்ன்னு ஆண் குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லி கொடுங்க… அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்…!!!
சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ‘சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா…
Read moreசுப்ரீம் கோர்ட் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!
உச்சநீதிமன்ற நீதிபதி MM சுந்தரேசின் தந்தையும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
Read more