இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.9ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை… அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…. திடீர் திருப்பம்…!!
அட்சய திரிதியையொட்டி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை…
Read moreBREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read more