சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில், தலைமறைவாக இருந் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் ஆம்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
BREAKING: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் கைது…!!!
Related Posts
மாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!
மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…
Read moreதமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 பேர் பலி… சோகம்…!!!
தமிழ்நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எச்சரிக்கையை மீறி கடல் பகுதிக்கு சென்ற எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் லேமூரில் ஐந்து…
Read more