முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
Breaking: தமிழகத்தின் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள் (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம் வரை…
Read moreதந்தைக்கு மகனுக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாக கூடாது… ராமதாஸ் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்த வேண்டும்… திருமாவளவன்..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். யார் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறார்…
Read more