தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
காலையிலேயே அதிர்ச்சி..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட போலீஸ்…!!!
பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம்…
Read moreFLASH: முருக பக்தர்கள் மாநாடு…! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான…
Read more