தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது நிரூபணமாகிவிட்டது… இதை விட காப்பி அடிக்கிற ஒரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்…!!!
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
Read moreதமிழக மருத்துவத்துறையை நாசமாக்கிட்டு பதவியில இருக்க கூச்சமா இல்லையா?…. திமுக அரசை விளாசிய அண்ணாமலை…!!
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால் தென்காசியை சேர்ந்த…
Read more