தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
“முருக பக்தர்களே”..! எல்லோரும் மதுரைக்கு வாங்க… திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுத்த நடிகர் சூரி..!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், தமிழகத்தில் முருக பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் நம்பப்படும் முக்கிய ஆறுபடை வீடுகளில் முதல் இடம் பெறும் கோயிலாகும். இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) வருகிற…
Read moreஇனி படிக்கலனா மாடு மேய்க்க லாயக்குனு சொல்லி மாணவர்களை திட்டி அவமானப்படுத்தாதீங்க… அதுக்கு பதிலா இதை செய்யுங்கள்… சீமான் வலியுறுத்தல்…!!!!
மதுரையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு மாடுகள் மேய்க்கும் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அதாவது காடுகளில் வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை என்ற கண்டனத்தை முன்வைத்து சீமான் மேய்ச்சலுக்கு வனப்பகுதிகளில் அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்…
Read more