தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: இபிஎஸ்-க்கு ஷாக்…!! தமிழகத்தில் 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும்… மீண்டும் உறுதிப்படுத்திய அமித்ஷா…!!!!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு…
Read more“நான் தான் முருகனின் பேரன்”…. முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்காக தான்… நாம் தமிழர் கட்சி சீமான்…!!!
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 2026, 2029, 20032 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர் பாஜக சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு…
Read more