சென்னையில் நடைபெறும் பாஜக மாவட்ட தலைவர் கூட்டத்தில் பாஜக தேசிய தலைமை சார்பில் பி.எல்சந்தோஷ் பங்கே இருக்கிறார்.

நாளைய தினம் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் கூட்டமானது சென்னையில் நடைபெற இருக்கின்றது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாளைய தினம் பாரதிய ஜனதாவினுடைய தேசிய தலைமை சார்பில் பிஎல் சந்தோஷ் பங்கே இருக்கிறார். குறிப்பாக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் ஏன் ஏற்பட்டது ?

அந்த முடிவு எப்படிப்பட்ட முடிவு ? ஏன் அதிமுக சார்பில் அந்த முடிவு எடுக்கப்பட்டது ? என்பதை பல்வேறு கோணத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைவராக, தனித்தனியாக  பேச இருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்காக நாளைய தினம் பாஜக தேசிய தலைமை சார்பில் பி.எல் சந்தோஷ் பங்கேற்க இருக்கின்றார்.