இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
அதிர்ச்சி…! பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு…. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்…!!
கர்நாடக அரசின் ஒப்புதலுடன் நந்தினி பால் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் பால் மற்றும் தயிர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வரவுள்ள நிலையில், பால் விலை…
Read moreகால்வாயில் கவிழ்ந்த கார்…. 3 பேர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து..!!
மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமில்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் சென்ற பாதையில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மாற்று பாதையில் கார் சென்றது.…
Read more