யாரோ எழுதி கொடுத்த டயலாக்கை பேசும் முதல்வரே….! பாலியல் “SIR”-களை எப்போது கண்ட்ரோல் செய்ய போகிறீர்கள்? போட்டு தாக்கிய இபிஎஸ்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி…

Read more

தயாரிப்பாளராக முதல் அடி…! ரவி மோகன்-எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான காம்போ…. படத்தின் டைட்டில் இது தானா…?. வெளியான தகவல்…!!

பிரபல நடிகரான ரவி மோகன் நடிப்பில் ஜெனி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதன் பிறகு கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் ரவி மோகன் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக…

Read more

Breaking: நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து…. கடலில் குதித்த 18 ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

ஹனிமூனுக்கு சென்ற புதுமாப்பிள்ளை….! “நொடியில் பறிபோன உயிர்…” அறியாமல் ரயிலில் பயணம் செய்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புது மாப்பிள்ளை சாய்(28) நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல திட்டமிட்ட சாய் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த…

Read more

திடீரென பாய்ந்த குண்டு….! “களத்தில் நின்ற பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்….” கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ….!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் நேற்று நடைபெற்ற குடியேற்றத் தடைக்கு எதிரான போராட்டத்தை ஒளிபரப்பும் போது, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி, நேரடி ஒளிபரப்பின் போது ரப்பர் குண்டால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும்…

Read more

FLASH: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் நியமனம்… அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன தகவல்….!!

அனைத்து அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களின் நியமிக்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். அரசு விடுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்ற சம்பவம்…

Read more

FLASH: முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக நியமனம்…. வெளியான தகவல்….!!

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. வருகிற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு ஆதரவாக…

Read more

பார்த்தா அப்படி தெரியலையே…! “குழந்தையுடன் நகை கடைக்கு வந்த இளம்பெண்….” ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலக்ஷ்மி ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இந்த நகை கடையை பாலாஜி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு இளம்பெண் கைக்குழந்தையுடன் நகை கடைக்கு வந்து நகை வாங்குவது போல…

Read more

“மொத்தமாக நொறுங்கிய கனவுகள்…” வேலைக்கு சேர்ந்த முதல் நாள்…! துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! “பெட்ரோல் பங்க் ஊழியரை பின்னால் இருந்து தாக்கி…” 10 ரூபாய்க்காக துப்பாக்கிசூடு நடத்தி பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஜெயந்தி பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பரபரப்பான சம்பவம் சம்பவம் சனிக்கிழமை நடந்தது. பாலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். ரூ.200…

Read more

“அச்சச்சோ… எல்லாம் போச்சு…” ஓடும் ரயிலில் ஸ்டைலாக செல்ஃபி…! அடுத்த நொடியே கீழே விழுந்து…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டுமென பலர் அபாயகரமான செயலில் ஈடுபடுவது இன்றைய இளைஞர்களிடையே வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் மொபைல் கைபிடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பரபரப்பு…! பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா…? விஜயை கண்டித்து தவாக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஹார்ட்டின், அம்பு விடுவது போன்ற செயல்கள் இடம் பெற்றிருப்பதை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்…

Read more

திக் திக்….! வேகமாக சென்ற டாடா ஏஸ்…. “தடுக்க சென்ற ஊழியர் மீது வாகனத்தை ஏற்றி இறக்கி….” பதைப்பதைக்கும் வீடியோ…..!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விசாபூர் டோல் பிளாசாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற பிக்கப் வேன், அதைத் தடுத்து நிறுத்த முயன்ற டோல் பணியாளர் மீது மோதியது. இந்த கோர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி…

Read more

காலையிலேயே சோகம்…! சுக்குநூறாக நொறுங்கிய கார்… சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேர் துடிதுடித்து பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மகாராஷ்டிரா  மாநிலத்தை சேர்ந்த ரிஷப், ரூபாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரலுங்கர், ரமேஷ் பரமா, விக்ரம், லீலா, பெலிடினன்(13), தர்ஜெயன்(8) உள்ளிட்ட 8 பேர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு குஜராத்திற்கு திரும்ப கார் மூலம் மதுரை நாமக்கல் தேசிய…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்….! “முகத்தில் ஆசிட், உடல் முழுக்க காயம்…” சாக்குமூட்டையை திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை…

Read more

70-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த டாக்டர்…! “20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து….” நாட்டையே உலுக்கிய பயங்கரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரைச் சேர்ந்தவர் ஆர்னே பை. டாக்டரான ஆர்னே பைக்கு 55 வயது ஆகிறது. இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை…

Read more

“தேடி போய் சிக்குறது இதுதானா…?” செல்பி எடுக்க சென்று பாறையில் மாட்டிக் கொண்ட வாலிபர்…. கயிறு கட்டி மீட்ட மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மதுரையைச் சேர்ந்த வாலிபர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று நெடும் கண்டம் பகுதியில் இருக்கும் தூவல் அருவிக்கு சென்று சுற்றி பார்த்தனர். அப்போது ஒரு வாலிபர் அருவியில் செல்ஃபி எடுத்த போது கால் தவறி பாறையில்…

Read more

“என் பையன் வேண்டாம்னு சொன்னான்… ஆனா நான் தான்….” மிரட்டிய தம்பதி…. பணத்தை இழந்து தவிக்கும் தந்தை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர்…

Read more

“தம்பி… வித்தை காட்டுற இடமா அது…?” ஒரு அடி எடுத்து வச்சா என்ன ஆகும்…? கொடைக்கானலில் அத்துமீறிய வாலிபர்…. வலுக்கும் எதிர்ப்புகள்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர். கடந்த 2 மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதிலும் குணா குகையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.…

Read more

“அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.76 கோடி மோசடி….” உடந்தையாக தாயும்…. வங்கி ஊழியரால் பெரும் நஷ்டம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெங்கடேசன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக மகேந்திர குமார்(34) என்பவர்…

Read more

  • June 8, 2025
நடிகர் சிவகார்த்கிகேயனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை…. அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தில்…. குஷியில் ரசிகர்கள்…!!

தொகுப்பாளராக திரையுலகில் தந்த பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக மதராசி, பராசக்தி ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான்…

Read more

“கட்டிலில் படுத்து தூங்கிய பாட்டி….” முகம், கழுத்தில் கொடூரமாக குத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராசப்பன் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சாமியாத்தாள் விவசாயம் பார்த்துக் கொண்டு…

Read more

பெரும் சோகம்….! ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்…. ஆப்பிள் CEO டிம் குக் இரங்கல்….!!

ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 74 வயதாகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இல்லத்தில் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். வாஷிங்டனில் பிறந்த அட்கின்சன் ஆப்பிள் நிறுவனத்திற்கு குயிக் டிரா என்ற மென்பொருளை…

Read more

“மூச்சு விட முடியுமான்னு பார்க்க சவால்….” ஸ்பிரேவை வாயில் அடித்த 19 வயது இளம்பெண்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பகீர் சம்பவம்….!!

சோசியல் மீடியாவில் லைக்ஸ் வாங்குவதற்காக வாலிபர்களும் இளம் பெண்களும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ரென்னா. 19 வயதுடைய ரென்னா சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

“தண்ணீரில் தத்தளித்த மான்….” இரக்கத்தோடு யானை செய்ததை பாருங்க…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் பப்ளிட்டி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் குளத்தில் விழுந்து ஒரு மான் தத்தளித்தது. இதனைப் பார்த்த யானை மெதுவாக தும்பிக்கையை பயன்படுத்தி பல முயற்சிகள் செய்து…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் தொடங்காத பணி…! வட்டியுடன் பணத்தை திருப்பி கேட்ட மாநகராட்சி…. தொல்லியல் துறைக்கு கடிதம்…!!

புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு கிரிவலப் பாதை மற்றும் ஆற்று படித்துறைகளை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.…

Read more

FLASH: “அதெல்லாம் ரகசியம்….” பாமக தலைவர் அன்புமணி பற்றிய கேள்வி…. தக் ரிப்ளை கொடுத்த நிறுவனர் ராமதாஸ்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

BREAKING: அனைவரும் எதிர்ப்பார்க்கும் நல்ல செய்தி…! பாமக யாருடன் கூட்டணி….? பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

“என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே…” பட்டம் பெற்ற மகன்….! நடிகை சிம்ரனின் இன்ஸ்டா பதிவு வைரல்…. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில்…

Read more

ஜாலியாக சாப்பிட்ட குடும்பம்…! ஹோட்டலை அடித்து நொறுக்கி ரகளை செய்து…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேசம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு உணவகத்தில், சனிக்கிழமை இரவு சிலர் லத்தி மற்றும் இரும்புக்கம்பிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தின் போது உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்த வந்தவர்களில் பலர் பயந்து ஓடினர். இதுகுறித்து…

Read more

ரொம்ப நன்றி மணி சார்…! தக் லைஃப் படத்தில் மகளின் பெயரை பார்த்து பூரித்து போன நடிகை குஷ்பூ…. நெகிழ்ச்சி பதிவு…!!

மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த…

Read more

“விபத்தில் தந்தையை இழந்த நடிகர் ஷைன் டாம்…” நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஷைன் டாம் தனது குடும்பத்துடன் காரில் பெங்களூரு நோக்கி…

Read more

பக்ரீத் கொண்டாட்டம்…! “தாய்க்கு பிரியாணி வாங்கி வந்த 16 வயது சிறுவன்…” நொடியில் துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை குப்பத்தை சேர்ந்தவர் அயூப். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகிறது. நேற்று பக்ரீத் என்பதால் தனது தாய்க்கு பிரியாணி வாங்கிக் கொண்டு தாமரை…

Read more

பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்கும் முகுந்தன்….! என்னவா இருக்கும்…? வெளியான தகவல்…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே…

Read more

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் “மம்பட்டியான்” பாடல்…! “நிறைய பேர் பணம் கேட்க சொன்னாங்க”… ஆனா…. மனம் திறந்து பேசிய இயக்குனர் தியாகராஜன்…!!

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் ரிலீசான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கியுள்ளார். இதில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில்…

Read more

“படிப்புக்காக பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வாங்கிய டாக்டர்…” ட்ரிப்ஸ் மூலம் விஷ மருந்து ஏற்றி…. காரில் கண்ட பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா சாம்ராஜ்(29). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சமீப காலமாக ஜோஸ்வா ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை….! “தலை, முகம், கைகளில் கடித்து குதறிய நாய்”…. பதறிய பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 3 வயது மகன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென வந்த தெரு நாய் குழந்தையின் தலை, முகம், கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை…

Read more

ரூ.4.58 கோடியை மோசடி செய்த வங்கி ஊழியர்….!! உங்கள் வங்கி கணக்கை பாதுகாப்பாக வைப்பது எப்படி….? சில முக்கிய வழிமுறைகள் இதோ….!!

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த ஒரு வங்கி மோசடி வழக்கு நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒரு வங்கி ஊழியர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.4.58 கோடியை மோசடி…

Read more

“ரத்த கறை படிந்த உள்ளாடைகள், தலையணை உறை…” 21-வது மாடிக்கு சென்ற பெண் மென்பொறியாளர்…. அடுத்து நடந்த பயங்கரம்….! பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரம் ஹின்ஜேவாடி பகுதியில், 25 வயதான மென்பொருள் பெண் பொறியாளர் ஒருவர் 21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் அபிலாஷா பௌசாஹேப் கோடிம்பிரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். மே 31ஆம் தேதி அதிகாலை…

Read more

“ரூ.9 லட்சம் கொடுத்தும் தவறான சிகிச்சை…” கண்பார்வையை இழந்து தவித்த விவசாயி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை முசிறியில்…

Read more

அடியாத்தி….! நடுரோட்டில் பாம்புகளுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்…. அடுத்த நொடியே…. திகிலூட்டும் வீடியோ வைரல்….!!

சமூக ஊடகங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் தங்கள் உயிரையே ஆபத்தில் இட்டுக்கொள்கிறார்கள். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ஒரு இளைஞர் நாகப்பாம்பை முத்தமிடும் வீடியோ. இந்த வீடியோவில், சாலையின் நடுவே நாகப்பாம்பு அமர்ந்திருக்கும் நிலையில், அந்த இளைஞர் பயமே இல்லாமல்…

Read more

“பஸ் மேல, பஸ் உள்ள, பஸ் சைட்ல…” ஒரு இடம் கூட விட்டு வைக்கல…. ஆபத்தான முறையில் பயணம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மத்தியப்பிரதேசம், பண்ணா மாவட்டத்தில் உள்ள பகாடி கேதா சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலர் பஸ்ஸின் கூரையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொறுப்பு வகிக்க வேண்டிய…

Read more

ஏம்மா… என்ன பண்ற…? “7 ஆண்டுகள் காதலித்த வாலிபர்…”. அடுப்பின் மேல் அமர்ந்து மிரட்டிய பெண்…. பதற வைக்கும் சம்பவம்….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் குமார் என்ற இளைஞர் திருமணத்திற்கு மறுத்ததால் அவரது காதலி விபரீத முயற்சியில் இறங்கினார். அந்த பெண், சதீஷின் தம்பி அமித் குமார் வசிக்கும்…

Read more

ஊழியருக்கு முன்னாடி கரப்பான் பூச்சி வந்துருச்சு….! பன்னீர் ரோல்ஸ் வாங்க சென்று ஷாக்கான நபர்…. அக்கறையா பதில் கூட சொல்லல…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மும்பை நகரம் முலுந்த் மேற்கு பகுதியில் உள்ள ‘தியோப்ரோமா’ பேக்கரியில், பன்னீர் ரோல்ஸ் மேல் கரப்பான் நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு வாடிக்கையாளர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “நாங்கள் அந்த…

Read more

கச்சிதமா இருக்கு….!! “என்னை இருக்கையை விட்டு எழுந்திருக்கவே விடவில்லை….” டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டிய நடிகர் கிச்சா சுதீப்….!!

பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு…

Read more

பரிதவிக்கும் 3 வயது குழந்தை….! மனைவியின் தலையை துண்டித்த கணவர்…. நள்ளிரவில் ஸ்கூட்டரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது மனைவி மானசா (26)வை கோடாரியால் வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.…

Read more

“வங்கி அடமானத்தில் இருக்கும் சொத்து…” தலைமை ஆசிரியரை ஏமாற்றி ரூ.36 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. 2 ஆண்டுகளாக காத்திருந்து ஏமார்ந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் வசித்து வரும் அருள் சகாய சேகர் (56), காஞ்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசித்து வந்த ததேயூஸ் (51) மற்றும் அவரது…

Read more

“தண்ணீர் கேன் போட வந்த வாலிபருடன் காதல்…” 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 பேர்…. வீடியோவை காட்டி அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் தண்ணீர் கேன் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக நடித்து அந்த வாலிபர் பலமுறை சிறுமியை பாலியல்…

Read more

“இன்று வெளிநாடு செல்ல திட்டம்….” பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி வந்த தந்தை…. நொடியில் சிதைந்த வாழ்க்கை…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த முரளி, இன்று  வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று இரவு, தனது குழந்தைகளுக்காக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி…

Read more

“ராங் கால் மூலம் பழகிய பெண்….” தனியறையில் உல்லாசமாக இருந்த திருமணமான வாலிபர்…. திடீரென வந்த கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (28), தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து, ஸ்ரீ வேல்முருகன் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், புதிய செல்போன் எண்ணிலிருந்து வந்த ஒரு ராங் கால் மூலம், கிருத்திகா என்ற பெண்ணுடன்…

Read more

Other Story