“என்னென்ன அட்டூழியம் பண்றாரு பாருங்க…” மெட்ரோ ரயிலில் படுத்து தூங்கிய நபர்…. முகம் சுழித்த பயணிகள்…. வைரலாகும் இணையதள பதிவு….!!

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி தரையில் படுத்துக்கொண்டு தூங்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்தச் செயலால் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைன் வழித்தடத்தில் எடுக்கப்பட்டதாக…

Read more

“நல்லா இருக்குப்பா உங்க நியாயம்…” கட்டிடம் கூட கட்டி முடிக்கல…. ஆனா ரூ.82,000 மின்கட்டணம்…. பேரதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டம், நாகூர் சட்டமன்ற தொகுதியின் பஹ்ரம்பூரா கிராமத்தில் மின்துறையின் அலட்சியத்தால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இன்னும் முழுமையடையவில்லை. மின் இணைப்பு, கம்பம், மீட்டர் எதுவும் இல்லாத நிலையில், அதற்காக ரூ.82,354 மின் கட்டணம்…

Read more

சிகிச்சைக்கு அழைத்து சென்ற மனைவி….! “போதை மருந்து கொடுத்து…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிளான் போட்டு தீர்த்துகட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள நசர்கர்வா கிராமத்தில் ஜூன் 2ஆம் தேதி சங்கீதா தனது கணவர் கண்ணன் காணாமல் போயுள்ளதாக தேபருவா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் விசாரணையில், இது திட்டமிட்ட கொலை என தெரியவந்துள்ளது. காவல்துறை தெரிவித்த…

Read more

“குடை பிடிக்கும் குட்டி தேவதை…” தாத்தா மேல அம்புட்டு பாசம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ…. நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்….!!

சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிவசப்படுத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பள்ளி முடிந்த பின் ஒரு தாத்தா தனது பேத்தியை சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சியும், வெயிலிலிருந்து தாத்தாவை காப்பாற்ற அந்த சிறுமி தனது குடையை நீட்டி இருவரையும் நிழலில்…

Read more

“4 வயது சிறுமியின் உடல் முழுவதும் கடித்த தாத்தா…” அங்கன்வாடி ஆசிரியருடன் தகராறு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியில் இருந்து பிற்பகல் நேரம்…

Read more

24 வயது வாலிபரிடம் விட்டு சென்ற பெற்றோர்… அழுது கொண்டே வந்த 3 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தம்மதிக்கும் மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வெளியே செல்லும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலு(24) என்பவரிடம் தங்களது பெண் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றனர். கடந்த 7-ஆம் தேதி குழந்தையை ஒப்படைத்து…

Read more

“முட்புதரில் கேட்ட அழுகுரல்…” தொப்புள் கொடியுடன் குழந்தையை பார்த்து…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பொதுமக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுததை பார்த்து…

Read more

சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…. காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு அறிக்கை இதோ…

Read more

“செல்போனில் நெருக்கமான போட்டோ…” பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவர்…. மனைவியை துடிதுடிக்க… பகீர் சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி தாட்சாயிணி. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர் யாரிடமாவது செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.…

Read more

“முகத்தில் ஆசிட் ஊற்றி…” 17 வயது மாணவியுடன் நட்பாக பழகிய 3 வாலிபர்கள்…. மகளை பார்த்து கதறிய பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்மயா(17). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி வெளியே சென்ற தன்மையா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க…

Read more

பாமக சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் பாலுவே தொடர்வார்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு கட்சியில் எந்த முரண்பாடுகளும் இருக்காது…

Read more

“அசந்து தூங்கிய மகன்…” கால் என நினைத்து இரும்பு ராடால் தலையில் அடித்த தந்தை…. கடைசியில் நடந்த சோகம்…. பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(36). இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையுடன் கணேசன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

“உல்லாசமா இருக்கலாம்…” ஆசையோடு சென்ற 50 வயது தொழிலதிபர்…. காவலர்களாக என்ட்ரி கொடுத்த வாலிபர்கள்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சார்லஸ்(50) என்பவர் அண்ணா நகரில் இருக்கும் மசாஜ் கிளப்பிற்கு சென்ற மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்க்கும் ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் சார்லசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

“காலேஜ் ஃபீஸ் கட்டணும்…” நகை அடகு வைத்து பணம் வாங்கிய மாணவி…. ஆட்டோ ஓட்டுநரின் செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டம் கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் இன்று தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிரி சமுத்திரம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது சாலையில் கிடந்த பையை…

Read more

“பாதி எரிந்து கொண்டிருந்த காதலி உடல்….” தீயில் குதித்த காதலன்…. இறுதி சடங்கில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கமலி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“வேலைக்கு சென்று வந்த மனைவி…” இரும்பு ராடால் அடித்து துடிதுடிக்க…. வெளிநாட்டில் இருந்து பிளான் போட்டு சிக்கிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெனாசிர் பேகம்(33. இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜாகிர் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். கருத்து வேறுபாடு காரணமாக ஜாகிர் உசேனுக்கும் பேகத்துக்கும் இடையே…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்…! “மகனை கடத்திய பெண்கள்…” 7 மணி நேரத்தில் மீட்டு அசத்திய போலீஸ்…!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று பாக்கியலட்சுமி மூத்த மகனை மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்ப்பது போல வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றுள்ளனர். குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

“10 வருஷம் ஆகிட்டு…” விளையாடிய சிறுவனை கடத்தி….! மகனை கட்டித்தழுவி கண்ணீர் வடித்த பெற்றோர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

2015 ஆம் ஆண்டு காணாமல் போன ஒரு சிறுவனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்து, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 நவம்பர் 6 அன்று, நொய்டா ஃபேஸ்-2 பகுதியிலுள்ள கெஜா கிராமத்தில் தனது…

Read more

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவில் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…” 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதிய கார்….! 8 பேரின் நிலை என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று பழனியில் 8 பேருடன் ஒரு கார் கொடைக்கானல் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தின்…

Read more

BREAKING: வெடித்து சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் சரக்கு கப்பல்…. நீடிக்கும் பதற்றம்….!!

சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்ததும்…

Read more

ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஆதார் கட்டாயம்… ரயில்வே அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு….!!

ரயிலில் தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. வருகிற ஜூலை 1ம் தேதி முதல் IRCTC-ல் ஆதார் எண்ணை பயன்படுத்தி VERIFY செய்யப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.…

Read more

AC வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைக்கக்கூடாது….? மத்திய அரசின் புதிய திட்டம்….!!

மத்திய அரசு, வீட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் கார்களில் பயன்படுத்தப்படும் ஏசிகள் (AC) வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைக்கக்கூடாது என்ற புதிய விதிமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், கோடையில் அதிகரிக்கும் மின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக…

Read more

மிக குறைந்த கட்டணம்…! உணவு டெலிவரி களமிறங்கும் ரேபிடோ…! வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!

ரேபிடோ பைக் டேக்ஸி சேவை மூலம் பிரபலமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்க முடிவு செய்து அதற்காக OWNLY என்ற செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதி அல்லது…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு…

Read more

கோவில் திருவிழாவில் அன்னதானம்….! 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் கல்வி மடை பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவில் உணவு அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

FLASH: இன்று, நேற்று அல்ல….! என்றுமே விஜய் எங்கள் வீட்டு பையன் தான்…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு….!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையுமா? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, விஜய் எங்கள் வீட்டு பையன். இன்று நேற்று அல்ல. சிறுவயதிலிருந்தே…

Read more

இபிஎஸ்-க்கு ஷாக்…! தனித்து போட்டியிட எங்களுக்கு பயமில்லை…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!

இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, விஜய பிரபாகரனுடன் சேர்ந்து விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதற்கு காலம் பதில் சொல்லும். ஆறு மாதங்கள் கட்சியை…

Read more

BREAKING: மாநிலங்களவை சீட்….! அதிமுக எழுதி கொடுத்ததை அரசியல் நாகரீகம் கருதி வெளியிடாமல் உள்ளோம்…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு….!!

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் துணை பொதுச்செயலாளர் முனுசாமி தற்போதைக்கு தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என கூறினார். ஆனால் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் கண்டிப்பாக ஒரு சீட் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.…

Read more

திடீர் டுவிஸ்ட்…! தன்னை தானே அரிவாளால் வெட்டிய தொழிலாளி…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் சுபணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டுக்காரரான வினிஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல் நிலையத்தில்…

Read more

“கல்லூரி மாணவியுடன் காதல்….” எச்சரித்த காதலியின் தந்தை…. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் அழகன். இவரது மகள் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் கூலி வேலை பார்க்கும் சந்துரு என்பவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அழகன் சந்துருவை…

Read more

“162 மில்லியன் பாலோவர்ஸ்….” அமெரிக்காவில் டிக் டாக் பிரபலம் கைது…. பகீர்…!!

விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் டிக் டாக் பிரபலமான காபி லேம் என்பவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்தவர் காபி லேம். இவர் கைதுக்கு பிறகு அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால்…

Read more

அடியாத்தி…! சுற்றுலா பயணியின் கையை சுற்றி கொண்ட பாம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணி ஒருவரின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை…

Read more

அம்மாடியோ…! பெரிய கத்தியை விழுங்கிய பாம்பு…. அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்த டாக்டர்…. வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமையலறையில் தவறுதலாக தரையில் விழுந்த 12 அங்குல கத்தியை, உணவாக தவறாக எண்ணி ஒரு நாகப்பாம்பு விழுங்கியது. இதை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக…

Read more

பரபரப்பான ஆப்பிள் ஷோரூம்…! செல்போன், லேப்டாப்களை தூக்கி சென்ற கும்பல்… வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சட்ட விரோதமாக குடியேறிய நபர்களை வெளியேற்றி வருகிறார். அமெரிக்க குடியேற்றத்திற்கான கொள்கைகளை கடுமையாக்கியதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா…

Read more

திடீர் திருப்பம்…! தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“வகுப்பறைக்குள் புகுந்த உடும்பு….” அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மதியம் பள்ளிக்கு அருகே இருந்த புதரில் இருந்து 2 நீளமுள்ள உடும்பு வந்தது. அந்த உடம்பு திடீரென பள்ளிக்குள் புகுந்ததை பார்த்தால் வாலிபர்கள் சிலர் உடும்பை பிடித்து…

Read more

அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவுடன் டெல்லியில் பிரதமர் மோடி சந்திப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விவரித்த அனைத்து கட்சி குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். எம்பிக்கள், சசி தரூர், கனிமொழி, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட 7 பேர் தலைமையிலான…

Read more

பணத்தை இழந்து தவித்த விவசாயி…!! “குப்பை தொட்டியில் கட்டு கட்டாக….” மர்ம நபர் செய்த காரியம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் சென்னரெட்டிபள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விவசாயி. கடந்த 7- ஆம் தேதி ராமகிருஷ்ணா தனது குடும்பத் தேவைக்காக வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். அதன் மூலம் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி மோட்டார் சைக்கிளின்…

Read more

“குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை…” உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…. ஷாக்கான உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்….!!

பீகார் மாநிலம் கைமோர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மணமகள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மணமகனின் கைவிரல்கள் நடுங்கியதாக தெரிகிறது. இதனை பார்த்த…

Read more

“கணவர் இறந்த பிறகு கிடைத்த வேலை…” பெண் செய்த காரியம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பெங்களூரு துயர சம்பவம்…! 11 பேர் பலியான விவகாரம்…. கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விகள்….!!

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 9 முக்கிய கேள்விகளை…

Read more

“திருமணமான பெண்ணை பார்க்க வந்த காதலன்…” குடுமி போட்டு முகத்தில் கரியை பூசிய மாமியார் குடும்பத்தினர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில், திருமணமான பெண்ணை சந்திக்க வந்த அவரது முன்னாள் காதலனை அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் பிடித்து, முகத்தில் கரியை பூசி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….! “புல் போதையில் நடுரோட்டிற்கு வந்து….” கத்தி கூச்சலிட்டு அட்டூழியம் செய்த பெண்கள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில், மது அருந்திய நிலையில் சில பெண்கள் நடுரோட்டில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1 நிமிடம் 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், குறித்த பெண்கள் சாலையின் நடுவே…

Read more

“பாஜக தங்கள் முதுகை திரும்பி பார்க்க வேண்டும்…” அதை மறைக்க கொங்கு மண்டலம் பற்றி பேசுறாங்க…. அமைச்சர் சேகர்பாபு காட்டம்….!!

அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓவியவில்லை. உத்தர பிரதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதை மறைக்கவே…

Read more

BREAKING: பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பிலிருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்…. வெளியான தகவல்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு கட்சியில் எந்த முரண்பாடுகளும் இருக்காது…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “காற்றில் தூக்கி வீசப்பட்டு…” 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 2 சிறுவர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள  பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த காற்றழுத்தத்தில் செயல்படும் பவுன்ஸ் ஹவுஸ் (Inflatable Bounce House) திடீரென பலமான காற்றில் அப்படியே வானத்தில் பறந்தது. இதில் உள்ளே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தரையில்…

Read more

அடப்பாவிகளா…! “நடுரோட்டில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி….” இப்படி வேடிக்கை பாக்குறீங்களே… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் ஜ்வாலாபூர் பகுதியில், சாலையோரத்தில் ஏற்பட்ட சிறிய தகராறில், ஒரு இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தலைமுடி இழுக்கப்பட்டு, தரையில் வீசப்பட்டு, அடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக வைரலாகி வருகிறது.…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…! உயிர் தப்பிக்க 2 குழந்தைகளுடன் கீழே குதித்த தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்…. பரபரப்பு…!!

டெல்லி துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க யாஷ் யாதவ் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர்களை அக்கம் பக்கத்தினர்…

Read more

Other Story