இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! வேலையை விட்டு தூக்கிய உரிமையாளர்…. ஊழியர்கள் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்(26) என்பவர் துரித உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகத்தில் கிடாரக் குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(21), கருத்தபாண்டி(20), முத்துராமன்(20) மற்றும் ஆம்பூரை சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில்…

Read more

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை 3.51மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலையில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட…

Read more

உதவி கேட்டது குத்தமா…? வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன்…

Read more

இப்போ மட்டும் நிற்குமா….? பெண் பயணியை அடிக்க பாய்ந்த அரசு ஊழியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று ஈசிஆர் சாலை வழியாக…

Read more

14 வயது சிறுமிக்கு சித்திரவதை…. திருமணமான வாலிபரை கொன்று எரித்த தந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 26 வயதுடைய நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு…

Read more

“வேலை வாங்கி தருகிறோம்…” கணவன், மனைவியை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி பாஜக மாவட்ட செயலாளராக உள்ளார். ஜெயராமன் யெங் ஸ்போர்ட்ஸ்…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

என் மகனுக்கு பொண்ணு தர மாட்டியா…? தாய்மாமனின் மூக்கை உடைத்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு…

Read more

Other Story